Flash News

மீசாலை வடக்கு தட்டாங்குளம் அருள்மிகு திருநீலகண்டப் பிள்ளையார்

“எம்பெருமான் தட்டாங்குளம் அருள்மிகு திருநீலகண்ட பிள்ளையாரின் அடியார்களே, அன்பர்களே! தற்போது ஆலயத்தில் திருப்பணி வேலைகளை நடைபெற்று வருவதுடன் வெகுவிரைவில் மகா கும்பாபிஷேகம் செய்ய சித்தமாயுள்ளோம் . இத்திருப்பணியில் இணைந்து ஆலய கைங்கரியங்களை முன்னெடுக்க விரும்பும் ஆலய அடியவர்கள்,அன்பர்கள் பரிபாலன சபையை தொடர்பு கொள்ளவும்.’

மீசாலை வடக்கு தட்டாங்குளம் அருள்மிகு திருநீலகண்டப் பிள்ளையார்

“எம்பெருமான் தட்டாங்குளம் அருள்மிகு திருநீலகண்ட பிள்ளையாரின் அடியார்களே, அன்பர்களே! தற்போது ஆலயத்தில் திருப்பணி வேலைகளை நடைபெற்று வருவதுடன் வெகுவிரைவில் மகா கும்பாபிஷேகம் செய்ய சித்தமாயுள்ளோம் . இத்திருப்பணியில் இணைந்து ஆலய கைங்கரியங்களை முன்னெடுக்க விரும்பும் ஆலய அடியவர்கள்,அன்பர்கள் பரிபாலன சபையை தொடர்பு கொள்ளவும்.’

our about us

ஆலய வரலாறு

ஈழ நன்நாட்டின் வடபால் சித்தர்கள் வாழ்ந்த சிவபூமியாம் யாழ்ப்பாணத்தின் தென்மராட்சிப்பகுதியில் மீசாலை வடக்கில் விருப்போடு அமர்ந்திருந்து அருள்பாலிக்கின்றார் தட்டாங்குளம் அருள்மிகு திருநீலகண்டப் பிள்ளையார். எல்லாம் வல்ல திருநீலகண்டப் பிள்ளையார் பாதக்கமலங்களைத் தொழுது எல்லா நலன்களும் எல்லோருக்கும் கிடைக்க வேண்டுகின்றோம்.

நன்றி.

மீசாலை தட்டாங்குளம் அருள்மிகு திருநீலகண்டப் பிள்ளையார் ஆலயம்

மீசாலை தட்டாங்குளம் அருள்மிகு திருநீலகண்டப் பிள்ளையார் ஆலயம்

Our Services

காலை/ மாலை நித்திய பூசை நேரங்கள்

நித்திய பூசைகள் தினமும் காலை 8.30 மணிக்கும், மாலை 5.30 மணிக்கும் நடைபெறும். விசேட தினங்களில் மாற்றம் ஏற்படும் பொழுது அவை பற்றி முன்கூட்டியே அறிவிக்கப்படும்
நாட்காட்டி

நாட்காட்டி

வருங்கால பூசைகள்

வருங்கால பூசைகள்

12
Mar

மாசி -மகம்

Time : 00:51 - 12:51
02
Mar

ஏகாதசி -

Time : 00:51 - 21:51
03
Mar

சதுர்த்தி -

Time : 00:45 - 12:48
25
Jan